10/03/2019

துன்பத்திற்கே துன்பம் கொடு


“இடுக்கண் வருங்கால் நகுக”
இது சாத்தியம்தானா சொல்க?!
இது பொய்யிலாப் புலவனின் வாக்கு!
இதில் சந்தேகம் இருந்தால் நீக்கு!

இன்னலில் நகைக்கிற மனிதன்
இருக்கிறான் அவனென் தோழன்!
துன்பங்கள் தொடர்கிற போதும்
இன்முகம் காட்டிடும் வீரன்!

நண்பா- நீ
துன்பத்திற்கே துன்பம் கொடு
துணையாய் நாங்களும்
#நண்பனுக்கு

No comments: