17/03/2019

வாழ்க பூனையாரே...



கண்ட இடம் சொர்க்கமென
கண்மூடி உறங்குகின்றாய்.
சொந்த இடக் கவலையின்றி
சுகமாக இருக்கின்றாய்..

எப்போது தேவையோ
அப்போதே கொள்(ல்)கின்றாய்
குப்பையில் பிறந்தாலும்
குபேரனாய் வாழ்கின்றாய்..

வாழ்க பூனையாரே...

No comments: