16/03/2019

பாலில் மறைந்த நெய்யைப்போல்



பாலில் மறைந்த நெய்யைப்போல்- உயர்
பாலில் உறையும் தாய்மையன்றோ?!

மதியில் இருண்ட பகுதியைப்போல்- சிறு
மதியில் இருளும் ஞானமன்றோ?

கவியில் களிக்கும் கவிஞனைப்போல்- நான்
கவியில் கவிழும் கிறுக்கனன்றோ?

✍️செ. இராசா

(மடியில் நண்பரின் குழந்தை பெயர் தாரீகன்)

No comments: