20/03/2019

#தேநீர்_தியானம்


இதழ்கள் ஸ்பரிசிக்கும்
அந்த கணங்களில்
இமைகள் மௌனிப்பது
ஏன் தெரியுமா?!

அந்த இதமான மென்சூடு
இதழ்களுக்குத் தானாம்..
அது.....கண்படக்கூடாதாம்...
#தேநீர்_தியானம்

✍️செ. இராசா

No comments: