08/03/2019

இறந்த மீன்கள்
துள்ளிக் கொண்டிருக்கிறது
மீன் குழம்பில்

1 comment:

வேல்கவி.பெ said...

மீன்கள் இறந்தபின் சுவைப்பதற்க்கு துள்ளும் சமையல் சட்டியில்

ஆனால் பகுத்தறிவு பேசும் மனிதர்கள் வாழும்போது துள்ளிக்குதிக்கிறான் பாவத்தின் சம்பளம் மரணிக்கும்முன்பே நாம் அனுபவித்தாகவேண்டும் என்பதை மறந்தே துள்ளியாடுகிறான் வாழ்க்கையெனும் பெரும் குவளையில் எழுச்சி கவிஞரே!

ஒருவரி கருத்து பதிவு அருமை எழுச்சி கவிஞரே!