10/03/2019

அரும்பத் துடிக்குது மனசு

அரும்பத் துடிக்குது மனசு- அதைப்
புரிஞ்சு நடக்கல வயசு!
இதழில் தெரியுது ரவுசு- இதன்
இனிமை என்றுமே புதுசு!

கண்ணில் நீயொரு போதை- உனைக்
கண்டால் மாறுதே பாதை!
ஐயோ...ஐயோ.. ராதை- நீ
ராதை இல்லை சீதை!






(இந்த பூவைப் பார்த்து எழுதிய பாடல்..,
கடேசி வரிகளில் உளருவதுபோல் மெட்டு அமைத்துள்ளேன்)

No comments: