29/03/2019

#என்னிலும்_சிறந்தவர்கள்---ஒரு பாராட்டு



r 

#என்னிலும்_சிறந்தவர்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
https://www.facebook.com/photo.php?fbid=267287280873247&set=a.104368663831777&type=3&theater
எனக்கு நினைவு தெரிந்த
நாட்களில் இருந்து
நான் பாராட்டியவர்களின்
எண்ணிக்கை வெகு சொற்பமே.

எனது பணியிடத்தில் நான்
யாரையாவது பாராட்டி விட்டால்
அவர்கள் அதைப் பெருமையாகப்
பலரிடம் கூறக் கேட்டிருக்கிறேன்.

#என்_பார்வையில்_தகுதி
#இல்லாதவர்களை_என்_மனமறிய
#நான்_பாராட்டியதில்லை.

#முக_ஸ்துதி_செய்வதிலும்,
#முக_ஸ்துதியை_ஏற்பதிலும்
#எனக்கு_சம்மதமில்லை.

#இந்த_முகநூலுக்கு_வந்த_பின
#தமிழுக்காக_நான்_பாராட்டியவர்கள்
#ஐவர்_மட்டுமே.

#சிலர்_விடுபட்டு_போயிருக்கலாம்.
#என்_நினைவில்
#கொண்டு_வர_இயலவில்லை.

#உண்மையைச்_சொல்லப்_போனால்
#இவர்கள்_என்னிலும்_சிறந்தவர்கள்.
#இவர்களின்_தமிழைப்_பார்த்த
#நான்_வியந்திருக்கிறேன்.

#இந்த_ஐவருமே_முதன்மையானவர்கள்
#என்பதால்_நான்_எண்ணிடாமல்
#வரிசைப்_படுத்தி_இருக்கிறேன்.

Anandh Umesh

Mani Thiyages

Jenitha Ashok Matthew

Raja Manickam

Asokan Subramanian

#முகநூலில்_நான்_மதிக்கும்_தமிழுக்குச்
#சொந்தக்_காரர்கள்_இவர்கள்.

#என்னில்_எனக்கு_நம்பிக்கை_உண்டு.
#எனக்குள்_எந்த_Ego_வும்_கிடையாது.

எனக்கென்ன ஒரு வருத்தம் என்றால்
இவர்கள் ஐவருமே தங்களின்
#அடையாளத்தை(ID) ஆங்கிலத்தில்
வைத்திருக்கிறார்கள் என்பதே.

அஃது அவர்களின் சுய விருப்பம்.
அதில் நான் தலையிட முடியாதில்லையா...?
இன்னும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்.
அதை பின்னொரு முறை சொல்வேன்.

………....…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
………………..………………………….……….29.03.2019.

No comments: