07/03/2019

சிப்பிகள்

அழகாய் இருந்தாலும்
மதிப்பில்லாமல் இருக்கிறது
முத்தில்லா சிப்பிகள்

1 comment:

வேல்கவி.பெ said...

ஆம் மனிதன் எப்படிவாழ்ந்தாலும் தோற்றத்தில் சிறந்தாலும் அகத்துள் நற்குணம் இல்லையேல் அவன் அனைத்துமிருந்தாலும் எதுவுமற்றவனே!

சிறப்பு கவிஞரே ஒருவரிக்கவிதை!