25/03/2019

வருந்தும் பாவை


இருபது விரல்களும்
..இணைந்தே இருந்திட
....இமைகள் நான்கும்
......இருளிலே மூழ்கிட
........இதயங்கள் இரண்டும்
❤️.....இடவலம் துடித்திட
❤️....இடைவெளி இன்றியே
.......இன்னிசை முழங்கிட
......நாசிகள் இரண்டும்
....நர்த்தனம் புரிந்திட
..வாசித்த கவிதையில்
வசந்தம் வந்திட
இருந்தது எல்லாம் கனவென்றால்
இருக்கிற வாழ்வும் கனவன்றோ?!

✍️செ. இராசா

(தமிழ்ச்சோலை தலைப்பிற்கு எழுதியது

No comments: