30/03/2019

#தேநீர்_தியானம்_5



நீ
சிலருக்கு இனிப்பாக...
சிலருக்கு இனிப்பில்லாமல்..

நீ
சிலருக்கு சூடாக
சிலருக்கு சூடில்லாமல்..

நீ
சிலருக்கு கருப்பாக...
சிலருக்கு சிவப்பாக...

நீ
அனைவரையும் அடைந்தாயா?
அறியேன் நான்...

உன்னை
அனைவருக்கும் பிடித்ததா
அறியேன் நான்...

ஆனாலும்....

உன்னால்தான் மகிழ்கின்றேன் நான்
உனை ஈன்றத் தாயாக...

என்னருமைக் கவிகளே......

#தேநீர்_தியானம்_5

No comments: