30/08/2020

கவனிக்கா விட்ட கவிதைகள்

 

கவனிக்கா விட்ட கவிதைகள் எல்லாம்
அவமானம் என்றா அழுகும்- கவனி
அவனியில் ஆயிரம் அன்பர் இருக்கக்
கவனிக்க யாருளர் காண்!✍️

No comments: