14/08/2020

மந்தியின் குரல்

 

 


மரத்துக்கு மரம்தாவி
மனம்மகிழ வாழ்ந்தோமே..
நிர்வாணமாய் இருந்தாலும்
நிம்மதியாய் இருந்தோமே..
சுதந்திரம் யாதென்று
சொல்லாமல் சொன்னோமே..
கடைசியில் எம்மையும்
கால்பிடிக்க வைத்தீரே......!!!

ஐயகோ.....

✍️செ.இராசா

#மந்தியின் குரல்

#இயற்கை_வளம்_காப்போம்

No comments: