28/08/2020

ஒற்றைச் சொல்லில் கவிதை

ஒற்றைச் சொல்லில் கவிதை சொன்னேன்

"நீ" என்றே..
ஒன்றும் சொல்லாமல்
கவிதை சொன்னாய் உன் புன்சிரிப்பால்..✍️

No comments: