05/08/2020

ஆற்றல் வெளிப்பட்டால் ஆகாயம் கைவசமே

ஆற்றல் வெளிப்பட்டால் ஆகாயம் கைவசமே

மாற்றம் விரைந்துவரும் வா

 
 
தூங்கிய விதைகள் துளிர்க்கையிலே
ஏங்கிய வாய்ப்புகள் கிடைக்கையிலே
எழுதிய வரிகள் இசைக்கயிலே
எழுகிற இன்பம் யாதென்பேன்?!!!
நன்றி இறைவா...
 
#காடுவெட்டி படத்தில் அடியேன் எழுதிய
#இசையா_இயலா_நீ_யாரடி? என்ற பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யபட்டது.
#ஹரிணி_அவர்கள் மற்றும் #சாதிக் அவர்களின் அழகிய குரல்களில் மிகவும் அழகாக வந்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வாய்ப்பளித்த #காடுவெட்டி படக்குழுவினர் அனைவருக்கும், இசையமைப்பாளர் வணக்கம் தமிழா சாதிக் அவர்களுக்கும் மற்றும் எல்லாம் வல்ல இறையருளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: