23/08/2020

அட..... நானும் கவிஞனே.

சில சமயங்களில் உலகையே புரட்டும் உணர்ச்சி

சில சமயங்களில் ஒன்றுக்கும் உதவா நெகிழ்ச்சி
சில சமயங்களில் கடவுளாய் உணரும் மகிழ்ச்சி
சில சமயங்களில் கழுதையாய் உணரும் தளர்ச்சி
அட.....
நானும் கவிஞனே....
செ. இராசமாணிக்கம்

No comments: