02/08/2020

குழலூதும் கண்ணா

 


குழலூதும் கண்ணா! குருவாயூர் மன்னா!
குவலயத்தின் இன்னா குறையலையே ஏன்னா?
அவலத்தை சொன்னால் அழுவாய்நீர் வண்ணா!
கவலைநீக்க வாண்ணா கனிந்து!

✍️செ.இராசா

No comments: