09/05/2022

வார விடுமுறை......

 

காலை எழுந்தவுடன்
கறிக்கடையில் தொடங்கி
உச்சி வேளையில்
உற்சாக நீரருந்தி
உண்ட மயக்கத்தில்
உறங்கி எழுந்தால்
கானலாய்த் தெரிகிறது
வார விடுமுறை......
 
✍️செ. இராசா

No comments: