18/05/2022

வடிவானவள் .....வெடியாயென ...........வருவாளெனில் யாவும்

 


வடிவானவள்
.....வெடியாயென
...........வருவாளெனில் யாவும்
அடிதூளென
.......அடடாவென
.............அழகோவியம் ஆகும்!
இடியாயிலை
......இசையாயென
............எனிலோடிடும் தாளம்!
முடிவாகிட
........முறையாயொரு
...............மொழிவாயொரு ராகம்!
 
விழியாடிடும் மொழியால்-நீ
மொழிவாய்ப் பழபொழிகள்....
இதழோவிய வரியால்- நீ
தருவாய்ப் புதுக்கவிகள்‌‌..
...யாவும்
.......ஆகும்
.........தாளம்
‌............ ராகம்
 
✍️செ. இராசா

No comments: