04/05/2022

வாடாத ராசாவே நான்!

 


 

நாடாளும் ராசாவாய்
......நானாகா விட்டாலும்
ஏடாளும் ராசாவாய்
.....எப்போதும்- ஊடாடிப்
பாடாத பாட்டெல்லாம்
......பாடுபொருள் ஆக்குவதால்
வாடாத ராசாவே நான்!

✍️செ. இராசா

No comments: