04/05/2022

ஈ வெண்பா

 


ஈயென எண்ணி
......இழிவாகப் பேசியவர்
ஈயெனப் பல்காட்டி
......என்றேனும்- ஈயென்றால்
ஈயெனக் கேட்டவரை
......ஈயென எண்ணாமல்
ஈய முடிந்ததை ஈ!

 

No comments: