17/05/2022

தொட்டுப் பணிகின்றேன் தாள்!

 


ஒன்றிரெண்டு மூன்றென்றே
......ஒவ்வொரு ஊசிகளாய்
நுண்தீக் கிருமியின்
.....நோய்தடுக்கும்- எண்ணத்தில்
கட்டுக்குள் கொண்டுவர
......கைகொடுத்த யாவரையும்
தொட்டுப் பணிகின்றேன் தாள்!
 
✍️செ. இராசா
 
(பையனுக்கு மூன்றாம் ஊசியும் போட்டாச்சு)

No comments: