13/05/2022

தொட்டதெதுவும் துலங்கவில்லை

 

தொட்டதெதுவும் துலங்கவில்லை
என்ன கருமம் தெரியவில்லை
பட்டபிறகும் புரியவில்லை
இன்னும் ஏனோ விடியவில்லை
 
முட்டி முட்டி பார்க்குறேன்
முடிஞ்சவரை மோதுறேன்
வெற்றி ஒன்றைத் தேடுறேன்
வெறிபிடிச்சு நோகுறேன்..
 
இந்தா இந்தா இந்தா என்றே
இன்னும் நாளை கடத்துறான்...
அந்தா அந்தா அந்தா என்றே
நம்ப வச்சே அறுக்குறான்...
 
.....தொட்டதெதுவும்
 
✍️செ. இராசா
 
(சூழ்நிலைக்கு எழுதிய பாடலே...)

No comments: