15/05/2022

முள்ளின்மேல் நின்றுகொண்டு

 


முள்ளின்மேல் நின்றுகொண்டு
......முன்னோக்கிப் பார்த்தாலும்
பள்ளத்தில் நின்றுகொண்டு
......பார்க்கின்ற- கள்வர்கள்
உச்சாணிக் கொம்பேறி
......ஒய்யாரம் காட்டுவதாய்ப்
பச்சைப்பொய் சொல்கின்றார் பார்!
 
✍️செ. இராசா

No comments: