19/05/2022

நீதித்தாய் கண் திறந்தாள்...

 


ஆள்பவர்கள் மாறினர்!
ஆளுநர்கள் மோதினர்!
நல்லதோர் நாளுக்காய்
நாட்களும் ஓடின..
 
நம்பி நம்பி ஏமாந்தே
நம்பிக்கை சோர்ந்தபோது
நீண்ட துயில் முடித்து
நீதித்தாய் கண் திறந்தாள்...
அந்த...
அற்புதம்மாவின் பாதங்களுக்காக...
 
🙏🙏🙏🙏
🙏
✍️செ. இராசா

No comments: