12/05/2022

உண்டோம் உறங்கினோம்

 


உண்டோம் உறங்கினோம்
..... உட்கார்ந்தோம் ஓடினோம்
கண்டோம் களித்தோம்
....கரம்பிடித்துக்- கண்ணுண்டோம்
சேர்ந்தோம் செலவழித்தோம்
....சேய்பிறக்க வித்திட்டோம்
சார்ந்தோம் சரிந்தோம் சலித்து!
 
✍️செ. இராசா

No comments: