23/05/2022

எப்போது பார்த்தாலும் .......ஏதாச்சும் செஞ்சீன்னா

 

எப்போது பார்த்தாலும்
.......ஏதாச்சும் செஞ்சீன்னா
எப்படிப்பா சோறுவரும்?
........ஏன்பாப்பா- இப்படின்னா..
சோமாட்டா* இங்கிருக்க
.......சோறெதுக்கு என்றென்னை
போமா எனச்சொல்றா பொண்ணு!
 
✍️செ.‌ இராசா
 
(ச்சும்மா...ஒரு கற்பனைதான்)
Zomota

No comments: