30/06/2021

இத்தனை புத்தகமும் .........எங்கப்பூ தந்தாக

 #சிவகங்கைத்_தமிழில்_வெண்பா

 

 

இத்தனை புத்தகமும்
.........எங்கப்பூ தந்தாக
அத்தனை புத்தகமும்
.........ஆராச்சிப்- புத்தகமா
ஒத்தையில நானாதேன்
........ஒவ்வொன்னா ஆராஞ்சேன்
மெத்தைத் தலவாணி மேல்

✍️செ. இராசா

#எங்கப்பூ- எங்கப்பா
#ஆராச்சி- ஆராய்ச்சி
#நானாதேன்-நானாகத்தான்
#ஒன்னொன்னா- ஒவ்வொன்றாக
#ஆராஞ்சேன்-ஆராய்ந்தேன்
#தலவாணி-தலையணை

No comments: