04/06/2021

வெண்ணிறப் பாலாய் நீ

 


வெண்ணிறப் பாலாய் நீ
கரு நிறத் தேயிலையாய் நான்...
இருந்தாலென்ன...?!
இணைந்தால் வரும் தேனீராய் நாம்

✍️செ. இராசா

No comments: