27/09/2020

தந்தையும் தாயும்

 

தந்தையும் தாயும் தருவித்த நாளைப்போல்
சிந்தையில் நாளும் சிறப்புற- சிந்தித்தால்
வந்திடும் நல்லதோர் வாழ்வு

No comments: