20/09/2020

கஞ்சியக் கண்டதுமே

  


 

கஞ்சியக் கண்டதுமே கண்ணுக்குள் சந்தோசம்
வஞ்சியப் பார்த்ததுபோல் வந்திடுச்சே- நெஞ்சுக்குள்
கொஞ்சம் குடிச்சதுமே குற்றாலக் கள்ளாட்டம்
தஞ்சம் புகுந்திடுச்சே தள்ளு

✍️செ.இராசா

No comments: