23/05/2020

குறள் வெண்செந்துறைகள்

#குறள்_வெண்செந்துறைகள்
கவிதை ஒன்று எழுதிடத்தான் கனவு காண்கிறேன்!
புவியில் நின்று புலங்கிடத்தான் புதிது
கேட்கிறேன்!

அரைத்த மாவில் அரைத்திடாமல் அசத்தப் பார்க்கிறேன்!
கரையும் வாழ்வில் கரைந்திடாமல் கலக்கப்
பார்க்கிறேன்!

✍️செ. இராசா

No comments: