25/05/2020

சிரத்தில் தருமமாம் சீ



தருமர் விதுரர் துரோணரோடு பீஷ்மர்
இருந்த சபையிலே எங்கே- கருணை?
மரபின் பெயரில் மதியை இழந்து
சிரத்தில் தருமமாம் சீ

✍️செ.இராசா

மரபின் பெயரால் நாம் பின்பற்றும் தருமம் சங்கடத்தைத் தருமாயின் கருணையின் பொருட்டு அதை உடைக்கலாம். அங்கே நாம் தர்மவான் என்று அகங்காரம் கொள்வோமாயின் அது மிகுந்த துன்பத்தையே விளைவிக்கும்.

--------பகவான் கிருஷ்ணர்

No comments: