02/05/2020

ஊதும் குழலுக்குள்


ஊதும் குழலுக்குள் ஊடுறுவும் காற்றாவேன்
ஓதும் கவிதைக்குள் உள்ளுறையும் மெய்யாவேன்
மீட்டும் நரம்புக்குள் மீண்டுவரும் பண்ணாவேன்
காட்டிடுவாய் நின்கருணைக் கண்!

✍️செ.இராசா

No comments: