09/05/2020

செவிச்செல்வம் யாதென்று....



செவிச்செல்வம் யாதென்று செப்பியவன் ஆணி
செவியொன்றின் மேலமர்ந்து சீராய்- செவிமடுத்து
கேட்டதை அப்படியே கீறும்முன் சொல்லியதாம்
பாட்டெல்லாம் என்னால்தான் பார்

வெண்பா- அடியேன்
ஓவியம்:@Elanchezian Sav ஐயா
— with Elanchezian Sav.

No comments: