29/05/2020

#கிராமத்து_மொழியில்_வேதனை_வெண்பா



பாய்வித்த என்புழைப்பும்
.......பாயின்றி தூங்கிடுச்சு
 நோய்காத்த நல்லரசும்
.....நோய்தாக்க விட்டிடுச்சு
வாய்க்கூடு போடணும்னு
......வாழ்வுக்கே போட்டிடுச்சு
தாய்போல நிற்காமல்
..... தண்டனைதான் தந்திடுச்சு
சேய்போலப் பார்க்கலையே சீ!!!

#கிராமத்து_மொழியில்_வேதனை_வெண்பா

✍️செ.இராசா

ஓவியம் Elaiyaraja S A V ஐயா
— with Elaiyaraja S A V.

No comments: