21/05/2020

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ



நானென்ற மண்குடத்தை நாடிவந்த சோதரனே
நானென்றும் உம்குணத்தை நன்றியுடன் காண்கின்றேன்
ஈரோட்டில் காளானாய் என்றும்மைச் சொன்னாலும்
பாரோட்டும் வாமனனே நீ

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ

No comments: