15/12/2018

#__நம்பிக்கை




இருளொன்று வந்தாக்க
........வெளிச்சந்தான் வரும்புள்ள
இலையுதிர்ந்து போனாக்க
........வசந்தந்தான் வரும்புள்ள
ஒருபோகம் போச்சுதுன்னா
.........மறுபோகம் வரும்புள்ள
ஒருவுசுறு போச்சுதுன்னா
.........மறுவுசுறு வருமா புள்ள?!!

செ. இராசா

#நம்பிக்கை

இது மருதம் நிகழ்வில் மூன்றாமிடம் பிடித்த கவிதை

https://www.facebook.com/groups/1409890092433704/permalink/1970400379716003/

No comments: