22/12/2018

என் முதல் வெண்பா


கடவுளின் தன்மை யெதுவெனத் தேடும்
மடமையில் யானும் திணறினால்- என்னுள்
கடவுளின் தன்மை யிதுவெனச் சொல்ல
உடனே கவிதை வரும்!

✍️செ.இராசா

No comments: