06/12/2018

#தேநீர்




கண்களுனைக் கண்டபோது
என் மூளையிலே ஒரு மின்னல்...

கையால் உனைத் தொட்டபோது
என் உடம்பெல்லாம் புல்லரிப்பு...

இதழில் உன்னைத் தீண்டுகையில்
இதயமெல்லாம் படபடப்பு.....

அணு அணுவாய் சுவைக்கையிலே
அப்பப்பா.... என் சொல்வேன்..?!!

நா நீரில் சங்கமித்த தேநீரே..,
“நான்” தொலைந்து போனேனே உன்னாலே.....

#தேநீர்

No comments: