#உயிரிருக்கும் வரையே
..............உடலிருக்கும்
உடலிருக்கும் வரையே
..............உழைப்பிருக்க
உழைப்பிருக்கும் வரையே
..............உயர்விருக்கு
உயர்விருக்கும் வரையே
..............ஊர்மதிக்கும்
ஊர்மதிக்கும் வரையே
...............உறவிருக்கும
உறவிருக்கும் வரையே
................உவப்பிருக்
உவப்பிருக்கும் வரையே
...............உலகிரு(னி)க
உலகிருக்கும் வரையே
...............#உயிரிருக்க
(மீண்டும்)
✍️செ. இராசா
இது என் அன்புக்கவி அப்பா கவிஞர் அ முத்துசாமி தாரமங்கலம் அவர்களின் கவிதையில் இருந்த பிறந்த கவிதை.
ஒரு கவிதை மற்றொரு கவிதையைப் பிரசவித்தால் அந்தக் கவிதை மிகச்சிறந்த கவிதை என்பது என் திண்ணம்.
அந்த மிகச்சிறந்தக் கவிதையின் இணைப்பு கீழே உள்ளது
https://www.facebook.com/
No comments:
Post a Comment