24/10/2018

விளைநிலம்

தூவிய விதையும் துளிர்க்கிறது
தூவாத களையும் முளைக்கிறது
மனம் என்ற விளைநிலத்தில்
(#விளைநிலம் வினைத்தொகை )

No comments: