23/10/2018

ஆண்டவனைத் தரிசிக்க அன்னை மொழி போதும்




ன்நூறு கோடிக்கு
ஏழாயிரம் மொழிகளாம்!
ஏனைய உயிர்களுக்கு
எத்தனை மொழிகளோ?!!

ஆனால்..

காதலைப் பற்றவைக்க
கண்களின் மொழி போதும்

கவிதையைத் தோற்றுவிக்க...
காதலின் மொழி போதும்

அகிலத்தை நேசிக்க
அன்பின் மொழி போதும்

ஆண்டவனைத் தரிசிக்க.
அன்னை மொழி போதும்; எனில்
அன்னிய மொழி எதற்கு?!!

(குறிப்பு:

இனி என் வீட்டில் கண்டிப்பாக வேற்று மொழியில் சடங்குகள் நடக்காது. ஆனால் தமிழில் நடக்கும்)

✍️செ. இராசா

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

——திருமந்திரம்

No comments: