21/11/2019

பொதிந்த நினைவுகள் பூக்கும் தருணம்



பொதிந்த நினைவுகள் பூக்கும் தருணம்
மதியின் அறைகள் மகிழ்வில்- அதிர்ந்து
முதன்முதல் காதல் முளைத்தது போலே
இதயத்தில் கேட்கும் இசை!

✍️செ. இராசா

கத்தாரில் சபாரி என்ற பல்பொருள் அங்காடியின் முதல் தளத்தில் எவ்வளவு அழகாக தேனீர் கடை வடிவமைத்துள்ளார்கள் பாருங்கள். தபால் பெட்டி, குருவிக்கூடு, பேருந்து நிறுத்தம், கிணறு, சாலை..... இப்படி..ஆகா

No comments: