30/11/2019

உள்ளம் தெளிந்தேன் உவந்து!




பாலைவன நெஞ்சுக்குள்
..........பைய்யவந்து பால்வார்த்து
சோலைமன வாழ்வென்னும்
........சொர்க்கத்தைக் காண்பிக்கும்
பிள்ளை(கள்) பெறுவதினால்
.........பெற்றோர்கள் என்றனரோ?!
உள்ளம் தெளிந்தேன் உவந்து!

No comments: