07/11/2019

#எம்பாட்டன்_வள்ளுவன்

ஆத்திகரே என்போரும்
.........ஆதாரம் காட்டிடலாம்
நாத்திகரே என்போரும்
..........நாத்திறம் காட்டிடலாம்
ஆத்திரமேன் தேவையில்லை;
...........ஆதவனைக் கொண்டாடக்
கோத்திரம் தேவையா கூறு!

✍️செ. இராசா

#எம்பாட்டன்_வள்ளுவன்_எங்கசாமிடா
#என்றைக்கும்_பைந்தமிழ்_எங்கவேதம்டா

அனைவருக்கும் பொதுவானவரை
அனைவரும் கொண்டாடுங்கள்
திருக்குறளைப் படித்தபின்....

No comments: