20/12/2019

உள்ளாட்சித் தேர்தல்



மதமும் சாதியும்
மல்யுத்தம் போடாமல்
.........மதுவும் பணமும்
.........எதுவும் நுழையாமல்
பாசமும் நேசமும்
பாசாங்கு பண்ணாமல்
........எந்த வெங்காயமமும்
........எவருக்கும் கொடுக்காமல்
உண்மையாய் நடக்கிறது
உள்ளாட்சித் தேர்தல்!

.........என்ன ஆச்சரியம்?!!

பாலாறும் தேனாறும்
பாய்ந்து வருகிறது!

..........மேலாடை நனைந்து
..........மெதுவாய்க் கண்விழித்தான்
#அன்னாடங்காட்சி
#த்த்த்தூ....
✍️செ. இராசா

No comments: