11/05/2019

கதவைத் திற காற்று வரும்



கதவைத் திற காற்று வரும்
கண்களைத் திற காட்சி வரும்
மனதைத் திற மகிழ்ச்சி வரும்
மதியைத் திற ஞானம் வரும்
உன்னைத் திற உயர்வு வரும்
உலகைத் திற கவிதை வரும்

✍️செ. இராசா

No comments: