02/05/2019

#குரங்கின்_குரல்(குறள்)



செவ்வாயில் நீர்தேடி செல்கின்ற உன்னை-நான்
எவ்வாறு திட்டலாம் சொல்!

மண்ணீரைச் சேர்க்காது மன்றாடும் உன்னை-நான்
என்சொல்லி திட்டலாம் சொல்!

புட்டியில் நீரடைத்து பூட்டிய உன்னை-நான்
பட்டியென திட்டிடவா சொல்!

#குரங்கின்_குரல்(குறள்)

குறிப்பு
******
பட்டி- நாய்

(இந்தக் குரங்கு, நாய் என்று திட்டுவது பிடிக்காவிடில் பக்கி என மாற்றிப் படியுங்கள்)

No comments: