02/05/2019

இளநீர்_குறள்




நீர்கொண்டு நிற்கின்ற நின்னுருவைக் காணுகையில்
யார்கைதான் பற்றாது சொல்!

#இது_இளநீர்_குறள்

பிற்சேர்க்கை
************


அறுவாள் எடுத்தே அறிபவனாய் என்னை
அறிந்திட வைத்ததும் நீர்

No comments: