18/05/2019

குறள்.....வென்றாயா சொல்


எம்மை அழிக்கின்ற எண்ணத்தில் வந்தவனே
உண்மையில் வென்றாயா சொல்?!

✍️செ.இராசா

#மே18

(நம் வெற்றிக்கு புறநானூற்றுப் பாடலே சான்று)

No comments: